384
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பால் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் அணையின் மேல் பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு...

216
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், ஆகஸ்ட் 15-ஆம் தேதி கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கும் வகையில் மதகுகளைப் பழுதுபார்த்து சீரமைக்கும் பணிகளை ந...

1742
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால், பவானி சாகர் அணையில் இருந்து வாய்க்காலுக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. முதல் போக பாசனத்திற்காக வாய்க்கால் வழியாக, வி...

2826
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் நீர்மட்டம் நூறடியை எட்டியதால் வினாடிக்கு 5,430 கன அடி உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருவாரக் காலமாகக் கனமழை பெய்ததால்...

2045
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து 11 ஆயிரத்து 939 கன அடியாக அதிகரித்துள்ளது. நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த...



BIG STORY